கல்லூரியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் 25 திருக்குறள்களை அர்த்தத்துடன் ஒப்புவிக்க வேண்டும்
  • 6 years ago
அரியலூரில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் 25 திருக்குறள்களை அர்த்தத்துடன் ஒப்புவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended