கேரளாவிற்காக வழங்கிய நிவாரணப்பொருட்கள் திருடுபோனது - கிருஷ்ணகிரி
  • 6 years ago
கிருஷ்ணகிரியில், கேரள வெள்ள நிவாரணத்திற்காக போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் வணிகர்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended