தண்ணீர் வரவில்லை என வறண்டு கிடக்கும் குளத்தில் விவசாயிகள் போராட்டம்

  • 6 years ago
கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வீணாக சென்ற நிலையிலும், கல்லணை அருகே உள்ள தலைமடை பகுதிகளான பவணமங்கலம், விஷ்ணும்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது

Recommended