விழுப்புரம் சிறுமிக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சால்வை அணிவித்து பாராட்டு.
  • 6 years ago
கேரள வெள்ள நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமிக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
Recommended