கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் கோரிக்கை

  • 6 years ago
கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளத்தில் வரலாறு காணாத மழையால் கடவுளின் தாய் வீடே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. எங்கு திரும்பினாலும் கழுத்தளவு தண்ணீரால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Rahul Gandhi asks PM to declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.

Recommended