5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்- வீடியோ

  • 6 years ago


தமிழகத்தின் 5 மாவட்டங்களில், அடுத்த இரு நாட்களில் மிக பலத்த மழை பெய்ய கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy rain warning issues for 5 districts in Tamilnadu including, Nellai, Coimbatore, Theni, Dindugal, Nirgiri.

Recommended