தினகரன் தன்னை பெரிய தலைவராக காட்டிகொள்கிறார் - எஸ்.பி.வேலுமணி

  • 6 years ago
வெளிமாநில ஆட்களை வரவழைத்து அதிகளவு கூட்டம் காட்டி, தினகரன் தன்னை பெரிய தலைவராக காண்பிப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் உடன் இருக்கும் தலைவர்கள் விரைவில் தங்களிடம் வருவார்கள் எனக் கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended