கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஸ்கேன் மையம் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக புகார்

  • 6 years ago
கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஸ்கேன் மையம் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வட மாநிலத்தவர் காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended