பூமிக்கு அடியில் கேபிள் புதைக்க தனியாருக்கு அனுமதித்ததால் குடிநீர் விநியோகம் தடை, மக்கள் வேதனை

  • 6 years ago
காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனங்கள் சில அதிகாரிகளின் துணையுடன் திருட்டுதனமாக கேபிள்கள் பதிப்பதற்காக அனுமதியின்றி சாலைகள் தோண்டியதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், அதனை குடித்த பலர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended