ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • 6 years ago
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில், சதர் பன் பகுதியில், ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இருதரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாகவும், இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு பயங்கரவாதி ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாகவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended