நிரவ் மோடிக்கு இ-மெயிலில் 'பிடி வாரன்ட்'

  • 6 years ago
பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் தேடி வந்த நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பிரிட்டன் தலைநகர், லண்டனில், தனக்கு சொந்தமான, நகைக் கடைக்கு மேல் உள்ள தளத்தில், நிரவ் மோடி தங்கியிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, நிரவ் மோடிக்கு இ - மெயில் மூலம், டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு அமைப்பு, 'பிடி வாரன்ட்' அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில், சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, நிரவ் மோடி ஆஜராக தவறியதை அடுத்து, இந்த வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended