ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 76 லாரிகளில் ஆயிரத்து 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

  • 6 years ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 76 லாரிகளில் ஆயிரத்து 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட 1000 டன்னை கடந்து 1500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended