நீட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு- வீடியோ

  • 6 years ago
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தற்போது சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய உள்ளது .

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது.

NEET Grace Marks Case: CBSE will move to SC against Madurai HC verdict.

Recommended