சிலை கடத்தல் வழக்கை சிபிஐ.க்கு மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை- வீடியோ
  • 6 years ago
தமிழக அரசு சிலை கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக வேறு ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

Chennai HC condemns TN's slow action on Statue Smuggling case. Statue Smuggling case becomes the most important case of this month due to continue smuggling activity.
Recommended