தாய்லாந்தில் மீதமுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் தொடக்கம்- வீடியோ

  • 6 years ago
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

Thailand Cave Rescue resumes after the first phase gives huge success. 4 boys have rescued successfully so far. Hopefully, 9 more will make their way out of the cave today successfully.

Recommended