உண்மையை வெளிக்கொண்டு வரும் பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!- வீடியோ

  • 6 years ago
ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர்.


Tamil Official Language and Culture Minister Pandiarajan said antiquities found in Tiruvallur district bear evidence to existence of humans 3.75 lakh years ago.

Recommended