ஆளுநர்கள் மீது திருச்சி சிவா பாய்ச்சல்!- வீடியோ

  • 6 years ago
மாநிலத்தின் ஆளுநர்கள் அனைத்து அதிகாரத்துடன் நடந்துகொள்வதால் மாநில முதல்வர்கள் எந்த நலதிட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார் . புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார் மேலும் மாநிலத்தின் ஆளுநர்கள் அனைத்து அதிகாரத்துடன் நடந்துகொள்வதால் மாநில முதல்வர்கள் எந்த நலதிட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Recommended