காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க : காயத்ரி ட்வீட்-
  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தமிழக மக்களின் முதுகில் குத்தியது காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் தான் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் நம் முதுகில் குத்திவிட்டதாக காயத்ரி ரகுராம் கூறுகிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்தது பாஜக அரசு அல்ல காங்கிரஸ் அரசு தான் என்று கூறி அதற்கான ஆதாரத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
மக்களின் போராட்டத்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் அதனால் தான் பெரிய ஆட்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் பத்திரமாக இருந்து கொண்டு அப்பாவி மக்களை தூண்டி விடுகிறார்கள்.


Gayathri Raghuram tweeted that, 'It is very hard to accept the fact that our Dravidian parties our own ppl whom believed and looked up on as leaders has back stabbed us. #ThoothukudiMassacre #BanSterilte #TNPoliticsfailed #TNmakkalvictims only political agenda.'

#gayathri #gayathriraghuram #support #bjp #congress #police #thoothukudi #sterliteprotest #shooting #thoothukudimassacre #bansterlite #twitter
Recommended