கர்நாடகா ஆளுநர் முடிவால் கோவா பாஜக அரசுக்கு நெருக்கடி- வீடியோ
  • 6 years ago
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததால் கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோவாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வென்றது. தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைக்கவில்லை.



Goa Cong. President Girish Chodankar said that If they have allowed BJP to form government in Karnataka then they should allow us to form government too.
Recommended