அரசு பங்களாவை நிரந்தரமாக அனுபவிக்க முதல்வர்களுக்கு உரிமை இல்லை- வீடியோ
  • 6 years ago
முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாவை நிரந்தரமாக அனுபவிக்க உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியின்போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
Recommended