காவிரி, நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்- வீடியோ

  • 6 years ago
தமிழக்கத்தின் மூச்சையே நிறுத்தி சுடுகாடாக்கும் 2 சம்பவங்கள் தமிழர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட நீரின் அளவையும் திறந்துவிடவில்லைஇப்போது மேலாண்மை வாரியம் வழக்கில் மே 3-ந் தேதியாவது ஏதேனும் நல்லது நடக்கும் என தமிழகம் காத்திருந்தது. ஆனால் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இல்லை.

English summary TamilNadu Today faced two shocking incidens on Cauvery and Neet Issues.

Recommended