50 முறை அவுட்... ரெய்னா செய்த புதிய சாதனை
- 6 years ago
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, அவுட்டாவதிலும் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
raina 50 times out because of spin bowlers in ipl season
raina 50 times out because of spin bowlers in ipl season