காவிரி நதிநீர் தொடர்பாக பதில் தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு
  • 6 years ago
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.



The Centre has moved the Supreme Court seeking two weeks times to implement the Cauvery waters verdict. The centre said that it would need more time to come up with a framework on how to implement the Cauvery verdict that was delivered by the Supreme Court.
Recommended