கமல்ஹாசனை கேள்வி கேட்கும் ஜெயக்குமார்
  • 6 years ago
கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் விலகியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது

Minister Jayakumar questioned how Kamal Hassan could manage the country, when Kamal can not save 16 in the party.
Recommended