மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே.. ஆர்டிஐ மூலம் கேள்வி.

  • 6 years ago
தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக கட்சி வெற்றி பெற்றால், கருப்பு பணம் மீட்கப்பட்டு எல்லா வாக்காளர்களுக்கும் ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் கொடுக்கப்படும்'' என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இன்னும் யாருடைய கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் வந்து சேரவில்லை.


When will Modi give Rs 15 lakh as promised, asked in RTI by Mohan Kumar Sharma. PMO replied that, it is not a 'information', so they can't give a due date.

Recommended