வாகனத்தை கவுத்த ஓட்டுனர் தலைமறைவு ! 20 பேர் படுகாயம்- வீடியோ

  • 6 years ago
சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்


பரமக்குடி அருகேயுள்ள சோமாத்தூரிலிருந்துஆழி மதுரைக்கு விறகு வெட்டுவதற்காக சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த வேன் கீழ பெருங்கரை அருகே தடுப்பு சுவற்றில் மோதி நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் தலைமறைவானார் காயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சுந்தராஜை தேடி வருகின்றனர்

Recommended