உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தூங்கும் ரவுடிகள்!

  • 6 years ago
உத்தர பிரதேசத்தில் போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் போலீஸ் நிலையத்திலேயே தூங்கி வருகின்றனர்.

மேலும் இவர்கள் போலீஸ் நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறார்கள். உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி கடந்த ஒரு வருடத்தில் 1,144 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.


4 a day, 1,144 an year, UP tops in police encounters. 13 of 14 people killed in these fake encounters are Muslims. Mostly encounters took place in Shamli, Muzaffarnagar, Saharanpur and Baghpat parts of UP. Rowdies sleep in Police Station to avoid UP police encounter

Recommended