பிரதமர் வீட்டின் முன் போராட்டம்.... அய்யாகண்ணு எச்சரிக்கை...

  • 6 years ago
காவேரி மேலாண்மை வாரியம் வரும் 29ம் தேதிக்குள் அமைக்கா விட்டால் பிரதமர் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீதேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினால் தமிழகம் பாலைவனமாக மாறும் என்றார்.


DES : Aiyagannu warned that if the Kaveri Management Board is not set up by the 29th, the Prime Minister will fight before the house.

Recommended