எமர்ஜென்சி வார்டில் திரைத்துறை! எஸ்.பி.எம் பரபர- வீடியோ

  • 6 years ago
அவசர சிகிச்சைப்பிரிவில் அல்லோலப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் திரைப்பட துறையை காப்பாற்ற வேண்டும் என்று இயக்குனர் எஸ் பி முத்துராமன் தெரிவித்துள்ளார்

சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பல்வேறு பிரச்சினைகளால் பலவீனமடைந்துள்ள திரைப்பட துறை தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திரை துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் மத்திய, மாநில அரசுகள் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்தால் உலகளவில் இந்திய திரைத்துறை சிறந்து விளங்கும் என்றும் இயக்குனர் முத்துராமன் தெரிவித்தார்


DEs : Director SPMuthuraman said that the film industry should be saved in all the emergencies in the emergency department.

Recommended