தாயின் தலையை வெட்டி எடுத்து வந்த மகனால் பரபரப்பு!-வீடியோ

  • 6 years ago
புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் மகன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். 30 வயதான ஆனந்த் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரின் தாய் ராணிக்கும் இவருக்கும் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

A 30-year-old man sent the personnel of a police station in Pudukottai district into a tizzy when he walked in with the "severed head" of his mother after allegedly killing her

Recommended