கார்த்தி சிதம்பரத்தின் தந்திரங்களை பார்த்து விழி பிதுங்கும் சிபிஐ!- வீடியோ

  • 6 years ago
கடந்த சில நாட்களாகவே சிபிஐக்கு போதாத காலமாகவே இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம். அதிகாரிகளின் கேள்விகளை தவிர்க்கும் விதமாக சட்ட விவாதம் நடத்தும் கார்த்தியின் நடவடிக்கைகளும், பயன்படுத்தும் தந்திரங்களும் அதிகாரிகளின் பொறுமையை சோதித்து பார்ப்பதாகவே இருக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


For the Central Bureau of Investigation the past few days have been tough. Probing Karti Chidambaram is not an easy job and while he uses legal acumen to dodge questions, his tantrums too are unbearable.

Recommended