டாஸ்மார்க் கொள்ளையர்கள் அட்டூழியம்

  • 6 years ago
டாஸ்மாக் கடையில் சுவற்றில் துளைபோட்டு பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்



வேலூரில் தமிழ் அன்னை நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது இதனை இரவு விற்பனையாளர் பூட்டிவிட்டு சென்ற நிலையில் மர்ம நபர்கள் மதுபானகடையின் பின்புறம் சுவற்றில்துளையிட்டு உள்ளே சென்று சுமார் பல லட்சம் ருபாய் மதிப்பிலான மதுபாட்டில்களையும் அங்கு வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் திருடி சென்றனர் இதுகுறித்துஅந்த பகுதி வழியாக சென்ற மக்கள் கூறியதன் அடிப்படையில் விற்பனையாளர் வந்த பார்த்த போது திருடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட்காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மீண்டும் மதுபானகடைகளை குறிவைத்து திருடும் திருட்டு கும்பலின் கைவரிசை துவங்கியுள்ளதுஎன்று போலீசார் தெரிவித்துள்ளனர்

The mysterious plunder of the liquor shop and cash mill are worth millions of dollars