மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நாளை துவங்குகிறது- வீடியோ

  • 6 years ago
3 நாடுகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 18-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

Nidahas Trophy 2018: Indian squad for T20 tri-series announced

Recommended