ஏர்செல் சேவை முடக்கம் தீர்வு என்ன- வீடியோ
  • 6 years ago
ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது. ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

கோவையிலுள்ள தலைமை அலுவலக்திதல் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டயது. சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

The reason why Aircel's cell phone service has been affected over the last few days has been revealed.
Recommended