கல்லூரி கூட முடிக்காத நீரவ் மோடி 11ஆயிரம் கோடி ஏமாற்றியது எப்படி ?

  • 6 years ago
நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் வரலாறு அதிர வைக்கும் வகையில் இருக்கிறது. பஞ்சாப் வங்கியிடம் போலியாக உத்திரவாத பாத்திரம் வாங்கி இவர் இந்த மோசடியைச் செய்து இருக்கிறார்.

வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இவர் இப்போது சுவிட்சர்லாந்திற்கு ஓடிவிட்டார். இவர் வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, நீங்கள் பல கோடி ஏமாற்றப் போகிறீர்கள் என்று கூறியிருந்தால் இவரே நம்பி இருக்க மாட்டார், அப்படிப்பட்ட வாழ்க்கையை இவர் வாழ்ந்துள்ளார்.

CBI on Wednesday received two complaints from Punjab National bank against billionaire jewellery designer Nirav Modi and a jewellery company regarding fraudulent transactions worth over Rs 10,000 crore. However, Investigation agencies are clueless about the whereabouts of Nirav Modi, the prime accused in the case. Nirav Modi has left India.

Recommended