எழுத்துப் பிழைகளோடு ட்வீட் செய்தபோதெல்லாம் மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா கமல் - நெட்டிசன்கள்

  • 6 years ago
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்காக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தான் எழுதிய கவிதை பிரபல வார இதழொன்றில் பிழையோடு வந்திருப்பதற்காக மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அப்படியானால், இவ்வளவு நாட்களாக ட்விட்டரில் எழுத்துப் பிழைகளோடு ட்வீட் செய்தபோதெல்லாம் மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Kamalhaasan apologizes for spelling mistake in his poetry. In this case, Netizens asks kamal, "Then why you doesn't asks apology for spelling mistake tweets?".

Recommended