2011 உலக கோப்பையின் போது கண்ணீர் விட்ட தோனி-வீடியோ

  • 7 years ago
2011 உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்வை தோனியும் ஆம் என்றே அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான ராஜதீப் சர்தேசாய் சமீபத்தில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். டெமோகிராஸி xi என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தின் வெளியிட்டு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கலந்து கொண்டு கிரிக்கெட் உலகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் குறித்து பேசினர். அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் மற்றும் அசாருதீன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த புத்தகத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அந்த தொடரில் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக காணப்பட்டார் . அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது ஆனால் ஊடகங்கள் அதை பதிவு செய்ய தவறி விட்டன என்று குறிப்பிட்டு உள்ளார்

Almost all the cricketers shed tears of joy after the match, including Sachin Tendulkar, who was playing his last World Cup. The cameras caught the likes of Yuvraj Singh, Harbhajan Singh, Virender Sehwag with wet eyes. However, Dhoni remained calm even at such an emotionally high moment of his career.

Recommended