சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது- சீமான் பேட்டி-வீடியோ

  • 7 years ago
வட கிழக்கு பருவ மழையால் சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது , முன்னெச்சரிக்கை ஏற்ப்பாடு எதையும் தமிழகத்தை ஆழும் செயலற்ற அரசு செயல்ப்படுத்தவில்லை , முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்திருந்தால் அப்பாவியான இரண்டு சிறுக் குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்து யிருக்க மாட்டார்கள் , அ தி மு க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நடிப்பில் வேனா உலக நாயகனாக இருக்கலாம் ஆனால் அரசியல் வரலாற்று நாயகனாக மாற முடியாது என்று கூறியதர்க்கு ,சீமான் அதிமுக தலைவரே முதலில் நடிக்கராக இருந்து பின்னர் தான் அரசியல் தலைவரானார் , இதை அவர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும், ஐனநாயக நாட்டில் யார் வேண்டும் மானாலும் அரசியலுக்கு வரலாம் , மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டால் அரசியல் தலைவர்கள் ஆகலாம் , இவ்வாறு கூறினார்.

Seeman slammed tamilnadu government

Recommended