இரட்டை இலை யாருக்கு...வழக்கு விசாரணை அக்.23-க்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்-வீடியோ

  • 7 years ago
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தின் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கு விசாரணை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

EC today inquires final argument in Twin leaves synbol case. As OPS- EPS, Dinakaran team are demanding that it belongs to their team

Recommended