உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்-ஜிகே மணி கோரிக்கை-வீடியோ

  • 7 years ago
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை இரண்டு நாள் பெய்த மழைக்கே நிரம்பியதால் உபரிநீர் கடலில் கலக்கிறது. அதனால் உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க கட்சி தேசிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

GK Mani Request to TN Government.