ரஜினி,கமல் மக்களுக்காக என்ன செய்தார்கள்?-செல்லூர் ராஜு கேள்வி-வீடியோ

  • 7 years ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் ரஜினி மற்றும் கமல் மக்கள் கஷ்டப்படும்பொழுது என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Minister Sellur Raju Slammed Rajini,Kamal.

Recommended