4 Crores Worth RedWood Seized in Ramanathapuram-Oneindia Tamil

  • 7 years ago
ஆந்திராவிலிருந்து செம்மரம் கடத்தி வந்த வேனை ராமநாதபுரம் பட்டினம்காத்தன் சோதனைச்சாவடியில் சோதனை செய்தபோது வெங்காய மூட்டைக்குள் கோடி மதிப்புள்ள செம்மரங்களை கடத்தியது தெரியவந்தது மேலும் போலீசார் அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

4 Crores Worth RedWood Seized in Ramanathapuram.

Recommended