Communist Party G Ramakrishnan Speech-Oneindia Tamil

  • 7 years ago
தமிழகத்தில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்றால் லோக்பால் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்றும் கோடநாடு பங்களாவில் நிகழும் அசம்பாவிதங்களை தடுக்க நீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்டக்குழு அமைக்கவேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Recommended