* "இசைத்தேவன் பாடும் இதமான ராகம்! உமைத்தேடித்தானே தினம் இங்கு வாழும்! மாவீரர் நீங்கள் அழியாத வேதம்! மாவீரர்...மாவீராங்கனை நீங்கள் அழியாத வேதம்! மனக்கூட்டில் நாளும் ஒளிக்கின்ற நாமம்! மனக்கூட்டில் நாளும் ஒளிக்கின்ற நாமம்! இசைத்தேவன் பாடும் இதமான ராகம்! உமைத்தேடித்தானே தினம் இங்கு வாழும்! மாவீரர் நீங்கள் அழியாத வேதம்! மாவீரர்கள்...மாவீராங்கனைகள் நீங்கள் அழியாத வேதம்! மனக்கூட்டில் நாளும் ஒளிக்கின்ற நாமம்! மனக்கூட்டில் நாளும் ஒளிக்கின்ற நாமம்! இசைத்தேவன் பாடும் இதமான ராகம்"...!!!
[பாடலுக்கான வரிகள் : கு.வீரா - பாடலைப் பாடியவர் : யுவராஜ் - பாடலுக்கான இசை : இசைப்பிரியன் - பாடலுக்கான ஒலிப்பதிவு : மலையவன் - பாடல் நடனக் காட்சிக்கு பங்குபற்றியோர் : சுபாஷினி, மற்றும் நந்தன் - பாடலுக்கான நடன ஆசிரியை : பேபி ஆசிரியை]
* "முகிழ்விக்கும் தமிழீழ மாவீரர்கள்! மாவீராங்கனைகள்! நினைவுகள் சுமந்த பாடல்"...!
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!
* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.